தேவையானவை:
கடலை மாவு - அரை கிலோ
பச்சரிசி மாவு - 100 கிராம்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
எண்எணய் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்த கொள்ளவும்.
கடாயில் தேவைாயன அளவு எண்எணய் ஊற்றி காய்ந்ததும் மாவை சிறிய உருண்டையாக உருட்டி ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து விட்டு வெந்ததும் எடுத்து விடவும். மொருமொருப்பான ஓமப்பொடி ரெடி.

No comments:
Post a Comment