Thursday, 7 April 2016

முஷ்ரூம் கிரேவி








தேவையான பொருள்கள் 

மஷ்ரூம் -கால் கிலோ
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு
வெங்காயம் -1
 ஏலக்காய் -3
மிளகு -1 டீஸ்பூன்
பூண்டு -3 பல்
இஞ்சி -சிறிது அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -கால் கப்
கசகசா - அரை டீஸ்பூன்
பட்டை -2
கிராம்பு -3
வர மிளகாய் -3
கொத்தமல்லி -1 ஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்

செய்முறை


அரைக்க வேண்டிய பொருட்கள்: வெங்காயம் -1 ஏலக்காய் -3 மிளகு -1 டீஸ்பூன் பூண்டு -3 பல் இஞ்சி -சிறிது அளவு சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் கப் கசகசா - அரை டீஸ்பூன் பட்டை -2 கிராம்பு -3 வர மிளகாய் -3 கொத்தமல்லி -1 ஸ்பூன் சீரகம் -1 டீஸ்பூன்

 முதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .பின்பு அதில் மஷ்ரூம் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.மஷ்ரூம் வதங்கிய பின்பு இறக்கவும் .சுவையான மஷ்ரூம் கிரேவி ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.