Thursday, 22 August 2019

பனானா சர்பத்


தேவையான பொருள்கள்

பழுத்த வாழைப்பழங்கள்  - 4 
சர்பத் - தேவையான அளவு
ஜஸ்கட்டி  - 4  

செய்முறை 

இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல்   அடித்து  கொள்ளவும்.அதனுடன்   தேவையான அளவு சர்பத் சேர்த்து   ஜஸ்கட்டி  சேர்த்து தேவையான அளவு   தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான  பனானா  சர்பத்   ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.