Sunday, 30 December 2018

ரசமலாய்


தேவையானவை:
பால் – 4 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
பாதாம், முந்திரி, பிஸ்தா – சிறிது

செய்முறை:
2 லிட்டர் பாலைக் காய்ச்சி திரிய வைத்து, பனீர் செய்து கொள்ளவும். பிறகு அதை வட்டங்களாக தட்டிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, அதில் பனீர் வட்டங்களை போட்டு, இருமடங்கு சைஸ் ஆகும் வரை வைக்கவும். மீதமுள்ள 2 லிட்டர் பாலை சுண்டக்காய்ச்சி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பனீர் வட்டங்களை போட்டு ஊறவைத்து பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.